கோயில் குளத்தில் மூழ்கி  : மாற்றுத் திறனாளி உயிரிழப்பு :

கோயில் குளத்தில் மூழ்கி : மாற்றுத் திறனாளி உயிரிழப்பு :

Published on

இந்நிலையில், மனோகரன், நேற்று காலை அழிஞ்சிவாக்கம் பிள்ளையார் கோயில் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த செங்குன்றம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, மனோகரனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in