வேலூர் மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 22 பேருக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.