Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 67 அடி இருக்கும்போது தண்ணீர் வழிந்தோடும் வகையில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அளவை விட குறைந்து விட்டால் உசிலம்பட்டி, நிலக்கோட்டை பகுதிகள் பயன்பெற முடியாத நிலை ஏற்படும் என்றனர். தொடர்ந்து தேனி ஆட்சியர் அலுவலகத்திலும் இவர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x