Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

மீன்வளர்க்க மானியம் :

ராமநாதபுரம் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமேசுவரம் மற்றும் மண்டபம் கடல் பகுதிகளில் 40 சதவீத மானியத்தில் கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மீனவர்கள், மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x