திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மாற்றம் :

திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மாற்றம் :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயந்தி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது, "திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயந்தியை, பணியில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவு வந்ததால், மாவட்ட நிர்வாகமும் அவரை பணியில் இருந்து விடுவித்துள்ளது.

மாற்று பணியிடம் எதுவும்ஒதுக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in