திங்கள் , ஜூன் 16 2025
Last Updated : 07 Aug, 2021 03:18 AM
Published : 07 Aug 2021 03:18 AM Last Updated : 07 Aug 2021 03:18 AM
சிவகங்கை நகரில் காந்திவீதி, நேரு பஜார், மஜித் ரோடு, அரண்மனைவாசல், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களில் மண் தேங்கியுள்ளது. பல இடங்களில் கடைக்காரர்கள் சிலர் குப்பைகளை கால்வாய்களில் கொட்டியுள்ளனர். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சிவகங்கை நகரில் பலத்த மழை பெய்தது. சாலையில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. துர்நாற்றம் வீசியதால் காந்திவீதி, அரண்மனைவாசல், பேருந்துநிலையம் பகுதிகளில் வாகனங்களில் சென்றோர் சிரமப்பட்டனர். கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை
Sign up to receive our newsletter in your inbox every day!
மதுரை திருமங்கலம் அருகே நள்ளிரவில் காவலரை சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தை பூட்டிய ரவுடிகள்
‘அமெரிக்காவின் முழு பலத்தையும் உங்கள் மீது இறக்குவோம்’ - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
வலுக்கும் மோதல்: ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!
ஆன்மிக மாநாட்டை அரசியலுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
கொடைக்கானல்: மரத்தின் மேல் இருந்து 500 ரூபாய் தாள்களை சூறைவிட்ட குரங்கு; சுற்றுலா பயணிகள் திகைப்பு
திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்!
தென் ஆப்பிரிக்க தொழிலதிபரிடம் பண மோசடி: மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை
ஈரான் - இஸ்ரேல் போர்: ஒதுங்கி செல்லும் உலக நாடுகள்!
2026 ஆட்சி குறித்த அண்ணாமலை கருத்தை பெரிதாக்க வேண்டாம்: வானதி சீனிவாசன்
ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயர் நீக்கம் - வானதி சீனிவாசன் கண்டனம்
“கமலை குறை சொல்லாதவர்கள் விஜய்யை குறை சொல்வதில் அர்த்தமில்லை!” - சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி
உலகிலேயே பழமையான உயிருள்ள மொழி தமிழ்: ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்
தமிழக அரசியலின் திசைவழியை விசிக தீர்மானிக்கும்: திருச்சி பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் உரை
“இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது மோடி அரசு” - திருமாவளவன்
WRITE A COMMENT