Published : 06 Aug 2021 03:22 AM
Last Updated : 06 Aug 2021 03:22 AM

புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,176-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x