நீரில் மூழ்கி இளைஞர் மரணம் :

நீரில் மூழ்கி இளைஞர் மரணம் :

Published on

கூடலூர் லோயர்கேம்பைச் சேர்ந்த ராஜமகேந்திரன் மகன் காமேஷ் பிரபு (18). முல்லை பெரியாற்றின் தலைமதகுப் பகுதியில் குளிக்கச் சென்றார். வெள்ளத்தில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தார். அணையில் இருந்து வெளியேறும் நீர் நிறுத்தப்பட்டு, காமேஷ் பிரபுவின் உடல் மீட்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in