Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM

குண்டர் சட்டத்தில் 22 பேர் கைது :

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. பத்ரிநாராயணன் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு கடந்த 7 மாதங்களில் மட்டும் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் போலீஸார் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x