Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. பத்ரிநாராயணன் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு கடந்த 7 மாதங்களில் மட்டும் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் போலீஸார் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT