Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM
ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி, தேவசகாயம்மவுண்ட் விலக்கு, மயிலாடி விலக்கு போன்ற பகுதிகளில் டிஎஸ்பி நவீன்குமார் மேற்பார்வையில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கல், பாறைப்பொடி போன்ற கனிம வளங்களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்ற 18 டாரஸ் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT