கடலூரில் 68 பேருக்கு கரோனா :

கடலூரில் 68 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 60,309 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 82 பேர் உட்பட 58,724 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 809 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற் போது 459 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in