கோயில் பாதுகாவலர் பணி முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் :

கோயில் பாதுகாவலர் பணி முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத் திற்குட்பட்ட கோயில்களில், காலியாக உள்ள கோயில் பாதுகாவலர் பணியை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இப்பணிக்கு 53 வயதிற்கு மேற்பட்ட விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

எனவே, விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படை வீரர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிக்கு நேரில் சென்று விண்ணப்பம் வழங்கிடுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in