Published : 28 Jul 2021 03:16 AM
Last Updated : 28 Jul 2021 03:16 AM

ஊசி மருந்து மாற்றி செலுத்தப்பட்டதால் பெண் உயிரிழப்பு - திருவள்ளூர் அரசு மருத்துவமனை செவிலியர் இடைநீக்கம் :

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே உள்ள சின்னக்களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்(30). இவரது மனைவி வனிதா(26). வனிதா 2-வது பிரசவத்துக்காக கடந்த 20-ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x