Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM
கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மலைச்சாமி. இவரது மகள் மதுபாலா (16), பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் டிவி சுவிட்சை போட்டபோது, மின்சாரம் தாக்கி மதுபாலா உயிரிழந்தார். பசுவந்தனை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) மாரியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT