Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிதாக நேற்று 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 30 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,921-ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால் இது வரை 1,094 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 310 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x