Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM

புதிதாக 163 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/தி.மலை: .வேலூர் மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி யானது. 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 383 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 30 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், 26 பேர் வீடு திரும்பியுள்ளனர். 331 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 29 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 315 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51,741-ஆக உயர்ந்துள்ளது. 50,327 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x