கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் : மேலும் 146 பேருக்கு கரோனா :

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் : மேலும் 146 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது 777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 803 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதுவரையில் இம்மாவட்டத்தில்197 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று 48 பேர் குணமடைந்தனர். தற்போது 483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 339 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in