Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை அடுத்துள்ள தொலையாவட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பராணி(56). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள கம்ப்யூட்டர் பழுதுபார்க்கும் கடைக்கு சென்றுவிட்டு, இரையுமன்துறை அரசு பேருந்தில் பயணம் செய்தார். வெட்டுமணி சந்திப்பில் பேருந்து சென்றபோது, அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையைகாணவில்லை. பேருந்தில் வைத்து நகையை யாரோ திருடியிருப்பது தெரியவந்தது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x