மத்திய மண்டலத்தில் 313 பேருக்கு புதிதாக கரோனா தொற்று :

மத்திய மண்டலத்தில் 313 பேருக்கு புதிதாக கரோனா தொற்று :
Updated on
1 min read

அரியலூரில் 19, கரூரில் 14, மயிலாடுதுறையில் 24, நாகப்பட்டினத்தில் 28, பெரம்பலூரில் 7, புதுக்கோட்டையில் 38, தஞ்சாவூரில் 96, திருவாரூரில் 23, திருச்சியில் 64 பேர் என மத்திய மண்டலத்தில் மொத்தம் 313 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்ற மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in