Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM

புதிதாக 136 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

திருப்பத்தூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 293 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x