கடலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரத்தில் மேலும் 204 பேருக்கு கரோனா :

கடலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரத்தில் மேலும் 204 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 95 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 65 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 44 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் நேற்று இருவர் உயிரிழந்தனர். கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று உயிரிழப்பு இல்லை. தற்போது 3 மாவட்டங்களிலும் 2,189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in