அரியலூரில் 4 பேருக்கு பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கல் :

அரியலூரில் 4 பேருக்கு பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கல் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்(பொ) முத்துபாண்டி, இளநிலை ஆய்வாளர் ஜோதி மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in