வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் - புதிதாக 47 பேருக்கு கரோனா :

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் -  புதிதாக 47 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 47 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,416-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in