Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM

அருந்தமிழர் பேரவை நிர்வாகி கொலையில் ஒருவர் கைது :

பள்ளிபாளையம் அருகே காவிரி கரட்டாங்காட்டைச் சேர்ந்தவர் ரவி (46). அருந் தமிழர் பேரவையின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார். கடந்த 5-ம் தேதி வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோயில் திடலில் ரவி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக பள்ளிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x