விருதுநகரில் சிஐடியூ ஆர்ப்பாட்டம் :

விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய சிஐடியூ மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய சிஐடியூ மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்.
Updated on
1 min read

ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கம் (சிஐடியூ), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை சார்பில் விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தீண் டாமை முன்னணி மாவட்டச் செயலர் முத்துக்குமார், சிஐடியூ மாவட்டத் தலைவர் மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி மின் மயானத் தில் 30 ஆண்டுகள் வேலை செய்த ஊழியர்கள் பணி நீக்கப்பட்டுள் ளனர். அவர்களுக்கு மீண்டும் வேலை கோரியும், பொது மயானத்தில் பிரேதங்களை எரியூட்ட கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in