வைகை ஆற்றில் மணல் திருட்டு :

வைகை ஆற்றில் மணல் திருட்டு :
Updated on
1 min read

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக தனி வருவாய் ஆய்வாளர் பரமசிவம் (32). இவர் கோட்டைப்பட்டியில் ரோந்து சென்றபோது, மணல் திருடி வந்த லாரியை மடக்கிப் பிடித்தார். ஓட்டுநர் தப்பி விட்டார். பழனிசெட்டிபட்டி போலீஸார் லாரியை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in