Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM

சட்டவிரோத செயல்திண்டுக்கல்லில் 72 பேர் கைது :

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது 58 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 72 பேர் கைது செய்யப் பட்டனர்.

எஸ்.பி. ரவளிபிரியா உத்தரவின்பேரில் கடந்த 2 நாட்களில் தனிப்படையினர் சோதனை யில் ஈடுபட்டு 72 பேரை கைது செய்தனர். நான்கரை கிலோ கஞ்சா, 5,998 மதுபாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x