Published : 05 Jul 2021 03:15 AM
Last Updated : 05 Jul 2021 03:15 AM

‘விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு கட்டிடம்’ :

ராணிப்பேட்டையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், ‘‘வாலாஜா நகரில் வேளாண் துறை சார்பில் விதை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் விதை நெல் மற்றும் தானியங்களை சுத்திகரிப்பு செய்து பிரித்து வைப்பதற்கு கட்டிட வசதி இல்லை. எனவே, புதிய கட்டிடமும் சுற்றுச்சுவர் வசதியும் செய்துதர வேண்டும்’’ என கோரியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x