Published : 03 Jul 2021 03:15 AM
Last Updated : 03 Jul 2021 03:15 AM

புதிதாக 241 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

வேலூர்/திருப்பத்தூர்/தி.மலை

வேலூர், திருப்பத்தூர் மற்றும் மாவட்டங்களில் நேற்று புதிதாக 241 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,003-ஆகஅதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 29 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 57 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரி ழந்தனர். 254 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 174 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இதனால், பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 49,699-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x