கடலூர் மாவட்டத்தில் 127 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில்  127 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 763 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 477 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in