Published : 30 Jun 2021 03:15 AM
Last Updated : 30 Jun 2021 03:15 AM

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

ஆரல்வாய்மொழி அருகே தென்னந்தோப்பு ஒன்றில், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பூதப்பாண்டி போலீஸார் ஆய்வு செய்தனர். அங்கு சாக்கு மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை இரு மினி டெம்போக்களில் ஏற்றி கேரளாவுக்கு கடத்திச் செல்ல வைத்திருந்தனர். 2 மினி டெம்போ மற்றும் 5 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x