கடலூரில் கரோனாவால் 6 பேர் இறப்பு :

கடலூரில் கரோனாவால் 6 பேர் இறப்பு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 104 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 757 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 192 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத் தில் இதுவரை 329 பேர் உயிரி ழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in