வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ..திருப்பூர்.பொள்ளாச்சி.உடுமலை.உதகை