Published : 27 Jun 2021 03:15 AM
Last Updated : 27 Jun 2021 03:15 AM

போக்ஸோவில் முதியவர் கைது :

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள பிள்ளாபாளை யத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (65). இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் சுந்தரேசன் அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுந்தரே சனை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x