Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM

புதிதாக 275 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் 275 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 46 ஆயிரத்து 413-ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 178 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48,076-ஆக உயர்ந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x