மின் மயானத்தில் ஆணையர் ஆய்வு :

மின் மயானத்தில் ஆணையர் ஆய்வு :
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு ரோட்டரி சங்க மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதையும், மின் மயானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையும் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பதி ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "திருப்பூர் மாநகர் பகுதியில் எங்கு தடுப்பூசி செலுத்துகிறோம் என்பதை அறிய, புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில், அந்த திட்டம் மூலமாக பொதுமக்களுக்கு எங்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in