Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM

சிறுமி தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை :

தேனி: தேனி மாவட்டம், போடி தாலுகா பூதிப்புரம் அருகே உள்ள வீருசின்னம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (21). இவரும் 17 வயது சிறுமியும் காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இது தொடர்பாக ராஜ்குமார் மீது பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணத்துக்குப் பிறகு கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்த மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் பூதிப

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x