மத்திய மண்டலத்தில்1,395 பேருக்கு கரோனா தொற்று :

மத்திய மண்டலத்தில்1,395 பேருக்கு  கரோனா தொற்று  :
Updated on
1 min read

அரியலூரில் 83, கரூரில் 110, நாகை, மயிலாடுதுறையில் 206, பெரம்பலூரில் 45, புதுக்கோட்டையில் 74, தஞ்சாவூரில் 405, திருவாரூரில் 154, திருச்சியில் 318 பேர் என மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,395 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் 5, கரூர் 2, நாகை, மயிலாடுதுறை 6, பெரம்பலூர், திருவாரூர் தலா 3, புதுக்கோட்டை 4, தஞ்சாவூர் 8, திருச்சி 6 என 37 பேர் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 69 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in