செங்கை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள்: இன்றைய மின் தடை :

செங்கை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள்: இன்றைய மின் தடை :
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் இன்று (ஜூன் 15) அவசரகால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

மறைமலைநகர் தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், கொருக்கந்தாங்கல், காவனூர், மேரமனூர், திருகச்சூர், சட்டமங்கலம், எம்டிசி நகர், ஆப்பூர்பிரதான சாலை, மேல்கல்வாய், பாண்டூர், கன்னிவாக்கம், அஸ்தினாபுரம், காயரம்பேடு, நாவலூர், காஞ்சிவாக்கம், வஞ்சுவாஞ்சேரி, சொரப்பணஞ்சேரி, கூழாங்கல்சேரி, ராஜிவ்காந்தி நகர், காண்டிகை மார்க்கெட், தாகூர் மருத்துவக் கல்லூரி,ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், வெளிச்சை, தையூர, ரஜினிதோட்டம், வண்டலூர், கேளம்பாக்கம் சாலை, சாத்தங்குப்பம் தொழிற்பேட்டை, சதானந்தபுரம், ஆல்பாக்கம், நெடுங்குன்றம், கோவளம், முட்டுகாடு ஒரு பகுதி, விராணம் சாலை, திருப்போரூர், கழிப்பட்டூர், படூர், காந்தி நகர், மெரினா அடுக்குமாடி குடியிருப்பு, ஆலத்தூர் தொழிற்பேட்டை பகுதி, ஜெ.ஜெ. நகர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in