Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM

காரைக்காலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு :

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசைக் கண்டித்து, காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த 11-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், சட்டத்துக்கு புறம்பாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மீது, காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x