Published : 14 Jun 2021 03:14 AM
Last Updated : 14 Jun 2021 03:14 AM

கரோனா நிவாரண பொருட்கள் வழங்கல் :

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் மதிமுக நகர இளைஞரணி சார்பில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் வழங்கினார்.

இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விநாயகா ரமேஷ், நகரச் செயலாளர் எஸ்.பால்ராஜ், மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடு களை மதிமுக நகர இளைஞரணி செயலாளர் ஆர்.லவராஜா செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x