கடலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சியில் கரோனாவுக்கு 22 பேர் உயிரிழப்பு :

கடலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சியில்  கரோனாவுக்கு 22 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 13 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 615 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 392 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் நேற்று 4பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 298 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 297 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து தற்போது 4,026 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 5 பேர் உட்பட 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in