புதிதாக 1,024 பேருக்கு கரோனா தொற்று :

புதிதாக 1,024 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 1,024 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டடுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,433-ஆக இருந் தது. இதில், 41,691 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,890 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 852 பேர் உயிரிழந் துள்ளனர். கடந்த சில நாட்களாக கரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 214 பேர் கரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். 714 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந் துள்ளனர். 2,186 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 414 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 7 பேர் உயிரிழந் துள்ள நிலையில், 2,253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in