Published : 31 May 2021 03:14 AM
Last Updated : 31 May 2021 03:14 AM

நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் - கரோனாவால் ஒரே நாளில் 27 பேர் மரணம் :

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 872 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் மரணமடைந்தனர். இதுவரை முதல்கட்ட தடுப்பூசி 1,37,483 பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 41,979 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x