புதிதாக 2,209 பேருக்கு : கரோனா தொற்று உறுதி :

புதிதாக 2,209 பேருக்கு : கரோனா தொற்று உறுதி :
Updated on
1 min read

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங் களில் புதிதாக 2,209 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 544 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை சராசரி பாதிப்பு எண்ணிக்கை 700-ஆக இருந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்திருந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 659 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைகளில் 4,761 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in