Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM
சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான ஆனையூர் ஊராட்சி தேன் காலனி பகுதியில் உள்ள நீராத்துலிங்கம் பயர் ஒர்க்ஸ், போடுரெட்டியாபட்டியில் உள்ள ரங்கா பயர் ஒர்க்ஸ் என்ற இரண்டு பட்டாசு ஆலைகளிலும் பட்டாசு தயாரிப்பு நடந்து வந்தது தெரிந்தது. மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை உரிமம் பெற்ற இந்த இரு பட்டாசு ஆலைகளையும் வருவாய்த் துறையினர் பூட்டி `சீல்' வைத்தனர். மாரனேரி போலீஸில் அளித்த புகாரின் பேரில் ஆலை உரிமையாளர் ரமேஷ் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT