Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆம்பூர் அடுத்த பார்சனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (62) என்பவர் அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 35 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT