Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 645 பேருக்கு கரோனா :

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி

கடலூர் மாவட்டத்தில் நேற்று 645 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 679 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 3,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x