

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரோனாவுக்கு நேற்று 34 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாநகரில் 307 பேர், அம்பாசமுத்திரம்- 66, சேரன்மகாதேவி- 54, களக்காடு- 49, மானூர்- 49, நாங்குநேரி- 50, பாளையங்கோட்டை- 69, பாப்பாகுடி- 58, ராதாபுரம்- 55 மற்றும் வள்ளியூர்- 44 பேர் நேற்று கரோனா தொற்றுக்கு ஆளாகினர். 4 பேர் மரணமடைந்தனர்.
தென்காசி
நாகர்கோவில்
தூத்துக்குடி
கோவில்பட்டி பகுதியில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 5 ஆண்கள் உயிரிழந்தனர். விளாத்திகுளம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.