விழுப்புரம் மாவட்டத்தில் : 3,086 பேருக்கு அபராதம் :

விழுப்புரம் மாவட்டத்தில்   : 3,086 பேருக்கு அபராதம் :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 309 பேருக்கு தலா ரூ. 100 வீதமும், சமூக விலகலை கடைபிடிக்காத ஒருவருக்கு ரூ.500, தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் பயணித்த 2,776 பேருக்கு குறைந்தபட்சம் ரூ. 100 முதல் அதிகபட்சம் ரூ. 1,500ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in